உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொழும்பு – துறைமுகத்தில் சற்றுமுன்னர் கொள்கலன் ஒன்று வெடிப்பு…

கொழும்பு – துறைமுகத்தில் சற்றுமுன்னர் கொள்கலன் ஒன்று வெடித்ததில் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் துறைமுகத்திற்கு அருகில் உள்ள அலுவலக கட்டடங்களுக்குள்ளும் அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இரசாயன கொள்கலன் ஒன்றே இவ்வாறு பாரிய சப்தத்துடன் வெடித்ததாக துறைமுக பாதுகாப்பு பிரிவு மேலும் தெரிவிக்கிறது.

Image may contain: one or more people, shoes and outdoor

Related posts

Update – பாராளுமன்ற அமர்வுகள் மதிய போசனத்திற்கு பின்னர் ஆரம்பம்..

wpengine

வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு

wpengine

எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

wpengine