உள்நாட்டு செய்திகள்

கொழும்பு துறைமுக மேற்கு முனையம் அபிவிருத்தி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை இன்று(02) அனுமதி வழங்கியுள்ளது.

35 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அபிவிருத்தி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடாளுமன்றத் கலைப்பதற்கான முழுமையான அதிகாரம்

wpengine

நாடு இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை

wpengine

அரசியல்வாதிகள் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவமளிக்கக் கூடாது – மைத்திரி

wpengine