உள்நாட்டு செய்திகள்

கொழும்பு பல்கலை மோதல் சம்பவம் – மாணவர்களுக்கு தடை விதிப்பு…

கொழும்பு பல்கலைக்கழக  மனிதவியல் பீடத்தின் 2,3 ஆம் மற்றும் 4 ஆம் வருட மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்லைக்கழகத்தின் பேராசிரியர் அதுல ரணசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பல்லைக்கழகத்தின் இரு மாணவ குழுக்குளுக்கு இடையில் நேற்று(08) இடம்பெற்ற மோதல் காரணமாக குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

கருணா சற்றுமுன்னர் CID இல் ஆஜர் 

wpengine

தென் மாகாணத்திலும் அரச மருத்துவ அதிகாரிகள் சேவை புறக்கணிப்பில்….

wpengine

சேவைக்கு சமூகமளிக்காதவர்களின் இடங்களுக்கு புதிய பணியாளர்கள்..

wpengine