வணிகம்

கொழும்பு – பெலியத்த வரை நகர்சேர் கடுகதி ரயில் சேவை முன்னெடுக்க தீர்மானம்

(FASTNEWS|COLOMBO) – கொழும்பிலிருந்து பெலியத்த வரை, நகர்சேர் கடுகதி ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த இந்த சேவைக்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பங்குச் சந்தையில் மீண்டும் எழுச்சி

wpengine

கூட்டுறவு கிராமங்களை இலங்கையில் உருவாக்குவது தொடர்பில் சீனா கலந்துரையாடல்..

wpengine

மரக்கறி விலை அதிகரிப்பு…

wpengine