உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாநகர சபை நகராதிபதியாக ரோசி சேனாநாயக்க பதவியேற்பு…

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில், ஐக்கிய தேசிய கட்சியில் கொழும்பு மாநகரில் போட்டியிட்டு வெற்றியினைப் பெற்ற றோசி சேனாநாயக இன்று(19) நகராதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இன்று(19) மாலை 6 மணியளவில், அலரி மாளிகையில் வைத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மைத்திரி – ட்ரம்ப் விசேட கலந்துரையாடல் மார்ச் மாதமளவில்…

wpengine

முன்னாள் ஜனாதிபதியின் பிரதான பாதுகாப்பாளருக்கு எதிராக 04 வழக்குகள்…

wpengine

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்…

wpengine