Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொவிட் காரணமாக பயணக் கட்டுப்பாடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, எதிர்வரும் ஏப்ரல் புத்தாண்டு காலப்பகுதியில், பயணக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

ஏப்ரல் புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்புக்கு பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், கொவிட் தொற்றாளர்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதென, சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

குத்தகையின் அடிப்படையின் வாகனங்களால் சூடாகிய நாடாளுமன்றம்.

wpengine

சாதாரண பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த 3 பேர் கைது…

wpengine

அரிசி மாபியாவின் பின்னணியில் ஜனாதிபதியின் சகோதரர் இருக்கலாம் – அஜித் பீ.பெரேரா

wpengine