உள்நாட்டு செய்திகள்

கொவிட் 19 நிதியத்திற்கு 900 மில்லியன் ரூபா நிதியுதவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 900 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு சேவைகள் அதிகாரிகள் சங்கம் 2.8 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாணத்தின் மேலும் பலர் அன்பளிப்பு செய்த நிதிக்கான காசோலைகளை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

கடந்த சில நாட்களாக தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் குறித்த நிதியத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

தமிழ் எம்.பிக்களை சீண்டிப் பார்ப்பதை உடனடியாக நிறுத்துங்கள் – தெற்கு அரசியல்வாதிகளுக்கு வலியுறுத்தும் சந்திரிக்கா..!

wpengine

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் டி20 தொடர் – இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

wpengine

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு..!

wpengine