உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோட்டாபய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.

ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கே, அவர் இவ்வாறு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

Related posts

ஹிருணிகாவினால் மிரட்டப்பட்டேன் – கடத்தப்பட்ட இளைஞன் வாக்குமூலம்

wpengine

ஏழாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

wpengine

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine