உள்நாட்டு செய்திகள்

கோத்தபாய ஜானாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோட்டபாய ராஜபக்ஷ இன்று(09) பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றை பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபக்ஷவின் வீட்டு பாதுகாப்பிற்காக கடற்படையினரை அனுப்பியமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

Related posts

மோடிக்கு பிறந்தநாள் பரிசு வழங்கவா, இலங்கையணி தோல்வியடைந்தது..?

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் திசரவிடம் இருந்து சதம்…

wpengine

O/L தவணைப் பரீட்சை வினாத்தாள் வெளியாகியுள்ளது – பரீட்சை நிறுத்தம்

Azeem Kilabdeen