உள்நாட்டு செய்திகள்

க. பொ. த உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகள் இம்மாத இறுதிக்குள்

2018 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகளை இம்மாத இறுதிக்குள் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் கூறியுள்ளார்.

வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், பெறுபேறு மறுஆய்வு நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Related posts

தேசிய பாதுகாப்பு நிதியம் தொடர்பிலான திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் முன்வைப்பு…

wpengine

11 பேருடன் பயணித்த மீன்பிடி படகொன்று விபத்து…

wpengine

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வோம்

wpengine