உள்நாட்டு செய்திகள்

சகல அரச பாடசாலைகளும் 30 ஆம் திகதி விடுமுறை…

சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக நவம்பர் 30 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பாடசாலைகள் 2019 ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு…

wpengine

ரவி கருணாநாயக்கவின் அமைச்சுப்பதவி மங்கள சமரவீரவுக்கு…

wpengine

கொலையில் முடிந்த வாக்குவாதம்

Azeem Kilabdeen