உள்நாட்டு செய்திகள்

சஜித் ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2015-2018 வரையான அரச நிறுவனங்ளின் மோசடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச, இன்று(20) முன்னிலையாகமாட்டார் என ஆணைக்குழுவுக்கு அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு, முறையற்ற வகையில் பணியாளர்களை இணைத்துக் கொண்டதாக அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று(20) அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதிக்கு அநுரகுமார திஸாநாயக்க கடிதம்

wpengine

உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு

wpengine

60 Kg போதை பொருட்களுடன் 09 பேர் கைது..

wpengine