Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஜித் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏழாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகவுள்ள கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த சஜித் பிரேமதாச, தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகவும் மக்கள் சேவைக்காக தொடர்ந்தும் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாடு திரும்பியது இலங்கை அணி

wpengine

நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி…

wpengine

இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது [UPDATE]

wpengine