உள்நாட்டு செய்திகள்வணிகம்

சடுதியாக மரக்கறிகளின் விலை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் வரும் மரக்கறிகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர் கிறிஸ்டி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தம்புள்ள பொருளாதார மையம் நாட்டின் மரக்கறித் தேவையில் 70 சதவீதத்தை விநியோகிக்கிறது.

மேலும், மலையகப் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மரக்கறிகளின் மொத்த விலை கிலோகிராம் ஒன்று 200 ரூபாவைத் தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

இன்று முதல் மேலதிகமாக 5 ரயில்கள் சேவையில்

wpengine

நாட்டுக்கு பாதகமான பொருத்தமற்ற எந்தவொரு உடன்படிக்கையிலும் கையொப்பம் இடப்படமாட்டாது – ஜனாதிபதி..

wpengine

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் சகல பிரதிவாதிகளும் இனங்காணப்பட்டுள்ளனர்.

wpengine