உள்நாட்டு செய்திகள்

சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஜனாதிபதிக்கு அறிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்க மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு நிதி அமைச்சு இன்று(05) தயாராகி வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, குறித்த விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதைத் தடுக்க வேண்டுமென தெரிவித்து ஜனாதிபதிக்கு அறிக்கையொன்றினை குறித்த சங்கம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பயங்கரவாதம் என்ற விடயத்தில் அதிகம் அடி வாங்கியவன் நான்தான்!- ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன் சாட்சியம்

wpengine

கொட்டாவையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் கைது

News Editor

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு

wpengine