உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட இளைஞர்கள் கைது…

(FASTNEWS|COLOMBO) சட்டவிரோதமாக கடல் வழியாக வௌிநாட்டுக்கு செல்ல தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 11 இளைஞர்கள் புத்தளம் கலப்பு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளபப்ட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பயணம் குறித்து டிலான் கருத்து

wpengine

அரச பணியாளர்களை கண்காணிக்க விசேட கண்காணிப்புக்குழு

wpengine

மத்திய கிழக்கு நாடுகளுக்கு என விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு இன்றுடன் நிறைவு…

wpengine