Top Story 2உள்நாட்டு செய்திகள்

சட்ட மூலம் ஒன்றைத் தயாரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் கட்டுப்பணத்தை அதிகரிக்கும் சட்ட மூலம் ஒன்றைத் தயாரிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, அரசியல் கட்சியொன்றிடமிருந்து அறவிடப்பட்ட 50,000 ரூபாவை, 26 லட்சம் ரூபாவாகவும், சுயாதீன வேட்பாளர் ஒருவரிடமிருந்து அறவிடப்பட்ட 75,000 ரூபாவை, 31 லட்சம் ரூபாவாகவும் அதிகரிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

உத்தேச கட்டுப்பணத்தில் ஒரு லட்சம் ரூபாவை மாத்திரம் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு மீளவும் திருப்பிச் செலுத்தும் நிபந்தனையின் கீழ் அறவிடப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

ஈ.டி.ஐ நிறுவனத்தின் அத்தியட்சகர்கள் 04 பேருக்கும் பிணை…

wpengine

மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிக்கத் தடை

wpengine

நாட்டை முடக்குவதா, இல்லையா? – இன்று தீர்மானம்

wpengine