உள்நாட்டு செய்திகள்

சத்தியாகிரக போராட்டம் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஈ. டீ. ஐ வைப்பாளர்களை பாதுகாக்கு சுயாதீன அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பொரளையில் அமைந்துள்ள ஈ.டீ.ஐ பிரதான காரியாலயத்திற்கு முன்பு தங்களது முழுமையான வைப்பு பணத்தை மீள வழங்குமாறு கோரி சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

.

Related posts

இரு ரயில்கள் மோதி விபத்து

wpengine

நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் ரூ.100 மில்லியன் கோரி நாமல் வழக்குத் தாக்கல்.

wpengine

இன்று முன்னணிக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமான விஷேட கலந்துரையாடல்

wpengine