ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சன்ரைசர்ஸ் அணிக்கு பக்க பலமாக இருக்க இந்தியாவிலும் முரளி சாத்துகிறார் தோசையினை… (PHOTOS)

(FASTNEWS | COLOMBO) – ஐபிஎல் தொடரில் அமைதியான முறையில் ஒரு அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிற அணியென்றால் அது சன்ரைசர்ஸ் அணி எனலாம்.

இதற்கு முழு காரணம் அந்த அணியின் பயிற்சியாளர்களான டாம் மூடி, லட்சுமண் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரையே சேரும்.

அண்மையில் குறித்த அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடும் ஸ்ரீவட்ஸ் கோஸ்சுவாமி தனது டுவிட்டர் தளத்தில் முரளிதரன் தோசை சாப்பிடுவதனை புகைப்படமாக எடுத்து “இன்றைய காலை உணவு பிரமாதம்.. முரளி சார் தோசையினை கொல்லுகிறார் பாருங்கள்..” என பதிவிட்டுள்ளார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதிக்கு நான்கு டயர்களை வழங்கிய பிரதமர்!

wpengine

காதல் மனைவிக்காக மீண்டும் கத்தோலிக்க மதத்திற்கமைய திருமணம்… (PHOTOS)

wpengine

அல்லாஹ் என்ற எழுத்துடன் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு; இத்தனை விலைக்கு விற்பனையா?

wpengine