உள்நாட்டு செய்திகள்

சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…

சப்புகஸ்கந்த – கல்வல வீதியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

35 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

கராப்பிட்டிய வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள் பற்றாக்குறை..!

wpengine

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

wpengine

HSBC வங்கியின் நிதி முறைகேடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் விசாரணைகள் ஆரம்பம்.

wpengine