உள்நாட்டு செய்திகள்

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 52 பாடசாலைகள் கால வரையறையின்றி விடுமுறை

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிகமாக தங்கியுள்ள பாடசாலைகள் மற்றும் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் அடங்கிய 52 பாடசாலைகள் கால வரையறையின்றி மூடப்படும் என அம்மாகாணத்தின் முதலமைச்சர் மஹீபால ஹேரத் அறிவித்துள்ளார்.

கேகாலை முதலமைச்சர் செயலகத்தில் நேற்று(22) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் முதலமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் வரையறைகளுக்கு ஏற்ப இன்று முதல் மூடப்படவுள்ள பாடசாலைகளின் பெயர் விபரம் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கு வெற்றியிலக்காக 659 ஓட்டங்களை நிர்ணயம்..

wpengine

ரணில் விக்கிரமசிங்க CID இல் வாக்குமூலம்

wpengine

மின்தடை 3 மணித்தியாலங்களில் வழமைக்கு

wpengine