Top Story 2உள்நாட்டு செய்திகள்

சமிந்த விஜேசிறி ராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை இன்று (23) காலை, கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிடம், பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து அவர் கையளித்துள்ளார்.

Related posts

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு TIN எண் கட்டாயம் : அதை எப்படி பெறுவது?

wpengine

ISIS இஸ்லாத்திற்கு முரணானது – ஜம்இய்யதுல் உலமா

wpengine

மேலும் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine