உள்நாட்டு செய்திகள்

சமூக வலைதளங்களுக்கான முடக்கம் நாளை முதல் வழமைக்கு…

நாட்டில் நிலவிய வன்முறை நிலைமைகளை கட்டுப்படுத்தவே சமூக தளங்கள் முடக்கப்பட்டது, விரைவில் அனைத்தும் வழமைக்கு திரும்பும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்ஷா டி சில்வா இன்று(09) தெரிவித்திருந்தார்.

அதன்படி, வைபர், வட்ஸ்அப்,முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நாளை வழமைக்கு திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#rishma

Related posts

30 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது…

wpengine

கொண்டயா தொடர்பான செய்திகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரே பொறுப்பு – நீதவான்

wpengine

மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine