உள்நாட்டு செய்திகள்

சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமூக வலைத்தளங்களில் கொவிட் 19 தொடர்பான போலியான செய்திகளை பரப்புபவர்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காலநிலை…

wpengine

‘1990 சுவசெரிய’ சேவை மத்திய மாகாணத்திலும் ஆரம்பம்…

wpengine

உறுதிச் சான்றிதழை ஒரே நாளில் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

wpengine