உள்நாட்டு செய்திகள்

சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிய உப குழு நியமிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச அலுவலகங்களில் காணப்படும் சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிந்து அது தொடர்பிலான பரிந்துரைகளை செய்ய உப குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 420 பேர் கைது

wpengine

Z புள்ளி இந்த வாரம் வெளியீடு

wpengine

யாழ். பல்கலைக்கழகத்தில் சோதனை நடவடிக்கை…

wpengine