Top Story 2உள்நாட்டு செய்திகள்

சம்பள முரண்பாடு நீக்கம் : சுற்றறிக்கை வௌியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி மற்றும் ஜனவரி 3 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு இணங்க இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

சஜித் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள்

wpengine

தாபல் மூலம் வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று முதல்

wpengine

மியூசியஸ் கல்லூரி கேட்போர்கூட பகுதியில் பாரிய தீ விபத்து.

wpengine