உள்நாட்டு செய்திகள்

சம்பிக்க ரணவக்க இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க அவரது பதவி இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து தான் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அவரது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

 

Related posts

மின்சார சபைக்கு எரிபொருள் வழங்க பெற்றோலிய திணைக்களம் இணக்கம்

wpengine

பாராளுமன்ற சுற்றுவட்டத்தினை அண்டிய பகுதிகளில் வீதிப்போக்குவரத்து மட்டு…

wpengine

பொதுநலவாய வணிக மாநாட்டில் ஜனாதிபதி உரை…

wpengine