உள்நாட்டு செய்திகள்வணிகம்

சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடொன்றில் வெளிநாட்டு இருப்பை வலுப்படுத்த நிபந்தனையற்ற விசேட மீள்பெறுதல் உரிமைகளுக்காக 650 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியம் ஒதுக்கம் மேற்கொண்டுள்ளது.

இதனூடாக 816 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்ள இலங்கை தகுதி பெற்றுள்ளது.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா தொடர்பிலான ஒழுக்காற்று விசாரணையின் அறிக்கை இன்று…

wpengine

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கான புதிய நிர்வாகக் குழு…

wpengine

கிழக்கை பிரித்து துண்டாடி பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்க்க முயற்சி

Azeem Kilabdeen