Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஹ்ரான் ஹாசிமின் மனைவி பிணையில் விடுதலை

2019 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

பேருவளை மீன்வள துறைமுகத்திற்கு மக்களை மட்டுப்படுத்த நடவடிக்கை

wpengine

களுத்துறை – கட்டுகுருந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

துமிந்தவின் இடத்திற்கு சூரியாராச்சி…

wpengine