உள்நாட்டு செய்திகள்

சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் – 28 இல் வெளியிடப்படும்…

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் 6 இலட்சத்து 88,573 மாணவர்கள் பரீட்சையில் தோற்றியிருந்தனர். விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சரத் விஜேசூரிய உள்ளிட்ட இருவர் இன்று CID முன்னிலையில்…

wpengine

வெசாக் உற்சவத்திற்காக, இம்முறை 95 தானசாலைகளே பதிவு…

wpengine

திங்கள் முதல் வழமைக்கு

wpengine