உள்நாட்டு செய்திகள்

சாதாரண தரப்பரீட்சையில் மோசடி செய்த மாணவர்கள் தொடர்பில் விசாரணை…

2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் மோசடி செய்த 969 மாணவர்கள் தொடர்பில், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை மோசடியில் , 2194 மாணவர்கள் ஈடுபட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார். இவர்களில் 969 மாணவர்களின் பெறுபேறுகளை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், குறித்த மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்குள் மோசடியில் ஈடுபட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

துபாயில் கைது செய்யப்பட்ட உதயங்க’வை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை…

wpengine

பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

wpengine

கம்பஹா வீகொட சனசமூக நிலையத்தின் தலைவர் கைது…

wpengine