உள்நாட்டு செய்திகள்

சாதாரண தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

(FASTNEWS|COLOMBO) – 2018 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

www.doenets.lk இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் பல மாவட்டங்களுக்கு மழையுடம் கூடிய காலநிலை..

wpengine

தாக்குதலுக்கு உள்ளான மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வைத்தியசாலையில் அனுமதி (Update)

wpengine

ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை வெளியிடாமல் அரசு நல்லிணக்கம் பற்றிப் பேசுகிறது – கபே

wpengine