உள்நாட்டு செய்திகள்

சாவக்கச்சேரி வெடிபொருள் விவகாரம் – பீரிஸிடம் விசாரணை

சாவகச்சேரி பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட கருத்து குறித்து, அவரிடம் விசாரணை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, ‘பொலிஸாரால் எதிர்வரும் நாட்களில் இந்த விசாரணை நடத்தப்படும்’ என்றார்.

Related posts

வைத்தியர் எலியந்த வைட் காலமானார்

wpengine

தேர்தலில் ஜாதிக பலயவில் களமிறங்குகிறாரா மஹிந்த?

wpengine

குமார வெல்கமவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றினால் நிராகரிப்பு…

wpengine