உள்நாட்டு செய்திகள்

சிங்கபூரில் உள்ள 3 இலங்கையர்களுக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கபூரில் உள்ள மூன்று இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந் நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 33, 37 மற்றும் 44 வயதுடைய மூன்று இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஐந்து யோசனைகள் அடங்கிய அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு…

wpengine

மொட்டுவின் ஆதிக்கம் இல்லாமல் சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவ வேண்டும்: சந்திரிகா

wpengine

பங்களாதேஷின் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களான தஸ்கின், அரபாத் இனது தடைகள் நீக்கம்.

wpengine