சூடான செய்திகள்

சிரந்தி இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை

முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ இன்று பாரிய ஊழல், மோசடி  ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது எனினும் முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளர் ரோகன வெலிவிட்டவிடம் வினவிய போது அவர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்’ என்று தெரிவித்தார். இந்த கிழமையில் இதற்காக வேறு ஒரு தினத்தை  பெற்று தருமாறு அவர் கூறினார்.

Related posts

தாஜுடீனின் உடற்பாகங்கள் எதையும் நாம் பதியவில்லை – விசாரணைகளில் விளக்கமளிக்கிறது SAITM

wpengine

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்காக இங்கிலாந்து சென்ற இரு இலங்கையர்கள் மாயம்

wpengine

ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் மதத்தின் பேரால் அரசியல் செய்து சமூகங்களை பிளவுபடுத்துகின்றனர் – பிள்ளையான்..!

wpengine