உலக செய்திகள்

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை கொன்று குவித்த ஐ.எஸ்

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் சிரிய கிளர்ச்சியாளர்களைக் குறி வைத்து சிரியாவின் அலப்போ மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள், நேற்று நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 20 வீரர்களைக் காணவில்லை என்றும் அந்நாட்டு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

(riz)

Related posts

நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தெரிவு

wpengine

சந்திரயான் – 3 நவம்பரில் விண்ணுக்கு

wpengine

காஷ்மீர் மீதான தாக்குதல் நடத்த இந்திய இராணுவம் தயார்- தளபதி நரவானே

wpengine