உள்நாட்டு செய்திகள்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இடமாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தென் மாகாணத்துக்கு இடம் மாற்றப்பட்டிருக்கிறார்.அதேநேரம், தென் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா ராஜித ஸ்ரீ தமிந்த கிழக்கு மாகாணத்துக்கு இடம் மாற்றப்பட்டு இருப்பதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

மேலும் 64 பில்லியன் ரூபாய்களை, அச்சடித்து தள்ளிய மத்திய வங்கி..!

wpengine

நாளை இந்தியா – இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் பலப்பரீட்சை ஆரம்பம்

wpengine

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலை புறக்கணித்த மாணவர்கள்..!

wpengine