உள்நாட்டு செய்திகள்

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மேளன திகதி அறிவிப்பு

இன்று கொழும்பில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மேளனம் செப்டேம்பர் மாதம் 2ந் திகதி  பொரளை கம்பல் மைதானத்தில் நடைபெறும் என அறிவித்தார்.
அத்துடன் இச் சம்மேளனத்தை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க சகல ஆதரவாளர்களின் உதவியை எதிர்பார்பதாக கூறினார்.

Related posts

இரட்டை வாக்குச்சீட்டு முறை தேவை மனோ கணேசன்

wpengine

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine

ஜப்பான் உதவியுடன் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தை மேம்படுத்த நடவடிக்கை

wpengine