Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிறுவர்களிடையே அதிகமாகப் பரவும் இன்புளுவன்சா..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பாடசாலைகள் அல்லது பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

Related posts

இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கரின் இலங்கை விஜயம்

wpengine

சைட்டத்திற்கு எதிராக ‘மாணவ மக்கள் சக்தி அரங்கம்’ என்ற பெயரில் புதியதோர் எதிர்ப்பு பேரணி..

wpengine

இலங்கை தடகள சங்கத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் பாலித நியமிப்பு..

wpengine