உள்நாட்டு செய்திகள்

சிறுவர்கள் விடயத்தில் உணர்வுபூர்வமாக நடந்துகொள்ளுமாறு வலியுறுத்து…

சிறுவர்கள் விடயத்தில் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆசிரியர்களையும் அதிபர்களையும் வலியுறுத்தியுள்ளது.

பாடசாலைகளில் மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் உடலியல் ரீதியான தண்டனைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகார சபை அறிவித்துள்ளது.

மேலும், சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்துவதனால் அவர்கள் வன்முறை, திருட்டு உட்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு…

wpengine

நீதிமன்ற ஆலோசனையின் பிரகாரம் மாகாண சபை தேர்தல்..

wpengine

மைத்திரியை ஜனாதிபதியாக்கியது நாம் செய்த பெரிய முட்டாள்தனம் – ஹரீன்

wpengine