உள்நாட்டு செய்திகள்

சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

வெல்லம்பிட்டிய மக்களின் சுகாதார நலனினை கருத்திற் கொண்டு சிலாபம் சித்தாரா வைத்தியசாலையின் மற்றுமொரு சேவை

wpengine

நிலக்கரி கொள்வனவு செய்யும் கேள்விப்பத்திரம் நடைமுறைக்கு..

wpengine

ஏழாவது புதிய ஜனாதிபதியாக கோட்டா சத்தியப்பிரமாணம்

wpengine