உள்நாட்டு செய்திகள்

சிறைக் கைதிகள் 717 பேருக்கு கொவிட் உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிற்குட்பட்ட சிறைச்சாலைகளில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலங்கள்

wpengine

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடித்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை…

wpengine

புதிதாக 5000 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

wpengine