உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலை அதிகார் மீது கொலைவெறித் தாக்குதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பதுளை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையின் மற்றுமொரு உத்தியோகத்தர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கியுள்ளதாக தொலைப்பேசியில் தெரிவித்து, குறித்த அதிகாரி பதுளை ஹல்பே பகுதிக்கு வரவழைக்கப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது, 4 பேர் அவர் மீது ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டு மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தாலும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

டி-20 உலகக் கோப்பையில் சாதிக்க கராச்சியில் இருந்து லாகூர் செல்லும் அப்ரிடி

wpengine

வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்கு ஆலோசனை

wpengine

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் மீண்டும் தாயகம் திரும்பினர்…

wpengine