உள்நாட்டு செய்திகள்

சிலாபம் சிறுவன் கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்…

சிலாபம் – இரணவிலுள்ள சிறுவன் ஒருவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று(08) சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது , சந்தேகநபரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் மஞ்சுல ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இதுவரையான காலப்பகுதியில் 2,280 சாரதிகள் கைது

wpengine

163 ஓட்டங்களுடன் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி (Update)

wpengine

சுகாதார இராஜாங்க அமைச்சரின் ஆலோசகராக டாக்டர். எச்.எம்.ரபீக் நியமனம்…

wpengine