உள்நாட்டு செய்திகள்

சிலாபம் நகர சபைக்கான தலைமை தெரிவு பிற்போடல்…

சிலாபம் நகர சபைக்கு தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வாக்கெடுப்பு நடாத்த ஆரம்பமான வேளை, நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட பெரும்பாலானோர் வருகை தராமை இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடமேல் மாகாண ஆளுநரின் தலைமையில் சபை கூடிய போது, நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட பெரும்பாலானோர் வருகை தராததால் அங்கு குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது.

Related posts

பால்மா மற்றும் சமையல் எரிவாயுகளது விலை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் இல்லை…

wpengine

டில்ஷி குமாரசிங்க சாதனை

wpengine

தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு…

wpengine