உள்நாட்டு செய்திகள்

சில மாவட்டங்களுக்கு இன்று வெப்பம் அதிகரிக்கும் சாத்தியம்…

கிழக்கு மாகாணம், பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஏற்படக்கூடிய கடும் வெப்பத்துடன் கூடிய வானிலை காரணமாக, குறித்த மாவட்டங்களில் வாழும் மக்கள், அவதானமாக இருக்க வேண்டுமென, வானி​லை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

மேலும் நிலவும் வெப்பநிலையானது இன்றைய தினம் (15) அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இரண்டாயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்கள்

wpengine

தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு ரஷ்ய அரசாங்கம் தடை – ரஷ்யா பயணமாகிறது உயர் மட்டக் குழு..

wpengine

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில்

wpengine