Top Story 2சூடான செய்திகள்

சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவரது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ அங்கு முன்னிலையாகியிருந்தார்.

Related posts

கண்டிக்கு இன்று(08) மாலை 6.00 மணியிலிருந்து ஊரடங்குச் சட்டம்…

wpengine

2020 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ.பொ.முன்னணி கட்சி சார்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறக்கம்

wpengine

சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்து கோத்தாப ராஜபக்‌ஷவை விரட்டியது போல் ரனிலை விரட்ட முடியாது – மனூஷ நாணயக்கார..!

wpengine