உள்நாட்டு செய்திகள்

சீகிரியாவை பார்வையிடுவதற்கான நேரம் நீடிப்பு…

சீகிரியாவை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் 30 நிமிடங்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம்(15) முதல் காலை 6.30 மணி முதல் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் காலை 7 மணிக்கு பின்னரே சீகிரியாவை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டின் 2ஆம் கட்டம்

wpengine

ஐ.நா. மனித உரிமைப் பேரவை தீர்மானம் குறித்து நாடாளுமன்ற விவாதத்திற்கு கோரிக்கை…

wpengine

பிரிட்டன் பாராளுமன்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

wpengine