Top Story 1உள்நாட்டு செய்திகள்

சீதுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சீதுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கோத்தபாயவுக்கு எதிராக வாக்குமூலமளிக்க படைவீரர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் – மஹிந்த

wpengine

இலங்கை மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான 20க்கு இருபது போட்டி ஒத்திவைப்பு..

wpengine

நாட்டை விட்டு வெளியேறோம்! – நாமல்

wpengine