உலக செய்திகள்

சீனாவின் விமானங்களில் இனி `வை-பை’ சேவை

சீனாவைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், நாடுகளுக்கு இடையே நீண்ட தூரம் பறக்கும் விமானங்களில் 3ஜி `வை-பை’ சேவையை வழங்கவிருக்கிறது.

இந்த சேவை நவம்பர் 12ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. ஷாங்காயிலிருந்து நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டோரன்டோ நகரங்களுக்கு இயக்கப்படும் போயிங் 777-300ER விமானங்களில் செயற்கைக்கோள் மூலம் வை-பை வசதி ஏற்படுத்தி தரப்படும்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு இச்சேவை பிற விமான சேவைகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

Related posts

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியாவில் 40 பாடசாலைகளுக்கு பூட்டு

wpengine

பிகார், உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 107 பேர் உயிரிழப்பு

wpengine

ஒரே நாளில் 17 இடங்களில் குண்டு வெடிப்பு

News Editor